ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்! ரணில் – மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டு
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளதாக ஆங்கில ஊடகமான சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் அவ்வூடகம் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமரைத் தவிர, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய காவல்துறைத் தலைவர் பூஜித ஜயசுந்தர மற்றும் அப்போதைய … Continue reading ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்! ரணில் – மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed